"வண்ணங்களோடு விளையாடுவோம் " - திரு. யாழிசை நாகராஜ் | 11.02.2024

Posted by Kalaignar Centenary Library, Madurai on February 08, 2024

 கலைஞர் நூற்றாண்டு நூலகத்தின் குழந்தைகள் பிரிவின் மூலம் நடத்தப்படும் வாராந்திர நிகழ்வுகளின் ஒரு பகுதியாக 11.02.2024, ஞாயிறு அன்று காலை 11.00 மணிக்கு "வண்ணங்களோடு விளையாடுவோம் " என்ற நிகழ்ச்சி நடைபெற்றது . இந்த நிகழ்ச்சியின் போது குழந்தைகளுக்கு எளிய செயல் விளக்கங்களுடன் நுண்கலை கற்பிக்கப்பட்டது.









Categories: