"இன்று" 03.02.2026 செவ்வாய் மாலை 5-6 மணி "அறிவுச்சுடர் அறிஞர் அண்ணா" சிறப்புரை- திரு.பொ.மு.சுரேஷ்குமார்

Posted by Sindumathi S on January 30, 2026

 அனைவருக்கும் வணக்கம்! கலைஞர் நூற்றாண்டு நூலகத்தின் "இன்று" நிகழ்வில் அறிஞர் அண்ணா அவர்களின் நினைவு தினத்தை முன்னிட்டு 03.02.2026 செவ்வாய் மாலை 5 மணி முதல் 6 மணி வரை தமிழ் நூல்கள் பிரிவு இரண்டாம் தளத்தில் "அறிவுச்சுடர் அறிஞர் அண்ணா" என்னும் தலைப்பில் திரு.பொ.மு.சுரேஷ்குமார் அவர்கள் சிறப்புரையாற்றவுள்ளார். இந்நிகழ்வில் கலந்துகொள்ள வாசகர்களை அன்புடன் அழைக்கிறோம்.