"யாதுமாகி நின்றாய் சக்தி : மன அழுத்தத்தை உடைக்காதே.... அடக்கி ஆளு பெண்ணே!" 20/12/25 சனிக்கிழமை மாலை 5:00 மணி முதல் 6:00 மணி வரை

அனைவருக்கும் வணக்கம்!
பெண்களுக்கான யாதுமாகி நின்றாய் சக்தி நிகழ்ச்சியில் இன்று
மன அழுத்தத்தை உடைக்காதே.... அடக்கி ஆளு பெண்ணே! மன அழுத்தத்தை வெல்ல பயிற்சி
என்ற தலைப்பில்
முனைவர். சுரேஷ் குமார் முருகேசன் Head, PG Department of psychology, The American College, Madurai
அவர்கள் உரையாற்றினார். தனக்கே உரித்தான முறையில்அனைவரிடமும் பேசி அனைவரின் மன அழுத்தத்தையும் போக்குவதற்கான வழிமுறைகளை மிகச் சிறந்த முறையில் பயிற்சி உடன் எடுத்துரைத்தார்
வாசகப் பெருமக்கள் தனது மன அழுத்தத்தை அரங்கத்தில் பகிர்ந்து அதற்கான ஆலோசனைகளையும் பெற்றுக் கொண்டார்கள் இதில் ஏராளமான வாசகப் பெருமக்கள் பங்கு பெற்று பயனடைந்துள்ளார்கள் நன்றி
புகைப்படத் தொகுப்பு : https://www.facebook.com/share/p/17zxsrhFN2/