"சிகரம் தொடு" 29/11/ 25 சனிக்கிழமை காலை 10 மணி முதல் 2 மணி வரை பொதுத் தமிழ் பயிற்சி சிறப்பாக நடைபெற்றது.
அனைவருக்கும் வணக்கம்!
நமது கலைஞர் நூற்றாண்டு நூலகத்தில் போட்டி தேர்வு மாணவர்களுக்காக நடைபெறும் சிகரம் தொடு நிகழ்ச்சியின் தொடர் வரிசையில் தேர்வே நம் இலக்கு - பொதுத் தமிழ் பயிற்சி என்ற தலைப்பில் கு. ரெ. மஞ்சுளா எம் ஏ,பி.எட், எம்.பில்., முதல்வர்,சி.இ.ஒ.ஏ பதின்ம மேனிலைப் பள்ளி, மதுரை 29/11/ 25 சனிக்கிழமை இன்று காலை 10 மணி முதல் 2 மணி வரை பொதுத்தமிழ் இலக்கணம் பயிற்சி அளித்தார் இதில் ஏராளமான மாணவர்கள் கலந்து கொண்டு பயனடைந்துள்ளனர்.
புகைப்படத் தொகுப்பு: https://www.facebook.com/share/p/1Ff1L6wLz2/