"இன்று" நிகழ்வில் எழுத்தாளர் கல்கி.கிருஷ்ணமூர்த்தி நினைவலைகள் 05.12.2025 வெள்ளிக்கிழமை மாலை 5 மணிக்கு

Posted by Mohanraj Sekar on November 29, 2025

 




அனைவருக்கும் வணக்கம்! மதுரை கலைஞர் நூற்றாண்டு நூலகத்தில் இன்று நிகழ்வில் (05.12.2025 )எழுத்தாளர் கல்கி கிருஷ்ணமூர்த்தி நினைவலைகள் குறித்த நிகழ்வு நடைபெற்றது. எழுத்தாளர் திரு.ப.திருமலை அவர்கள் சிறப்புரையாற்றினார். இந்நிகழ்வில் திரளான வாசகர்கள் பங்கு கொண்டனர் என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.