வலைத்தளங்களில் செயற்கை நுண்ணறிவின் சாம்ராஜ்யம்" என்ற தலைப்பில் திருமதி மோ.கவிதா(முதல்வர், சேர்மத்தாய் வாசன் கல்லூரி, மதுரை) அவர்கள்- 07.10.2025 செவ்வாய்க்கிழமை காலை 11.00 மணிக்கு

Posted by Kalaignar Centenary Library, Madurai on September 28, 2025

 அனைவருக்கும் வணக்கம் ! கலைஞர் நூற்றாண்டு நூலகம் மற்றும் சேர்மத்தாய் வாசன் கல்லூரி இணைந்து வழங்கும் சிறப்பு நிகழ்வானது 07.10.2025 செவ்வாய்க்கிழமை காலை 11.00 மணிக்கு பல்வகைப் பயன்பாட்டு அரங்கத்தில் "வலைத்தளங்களில் செயற்கை நுண்ணறிவின் சாம்ராஜ்யம்" என்ற தலைப்பில் திருமதி மோ.கவிதா(முதல்வர், சேர்மத்தாய் வாசன் கல்லூரி, மதுரை)அவர்கள் மாணவிகளின் வலைப்பூ (blog) பதிவுகளை திரைக்காட்சிப்படுத்தி சிறப்புரை நிகழ்த்த உள்ளார்.இந்நிகழ்வில் வாசகர்கள் கலந்துகொள்ளுமாறு அன்புடன் அழைக்கிறோம்.






Categories: