" இளையோர் களம் " வெள்ளிக்கிழமை (26/09/2025) மாலை 4.30 மணிக்கு
Posted by Mohanraj Sekar on September 25, 2025
நமது கலைஞர் நூற்றாண்டு நூலகத்தில் வெள்ளிக்கிழமை (26/09/2025) நாளை மாலை 4.30 மணிக்கு இளைஞர்களின் திறமைகளுக்கு களம் அமைத்து கொடுக்கும் விதமாக “இளையோர் களம்” என்ற நிகழ்வானது நடைபெற உள்ளது. இந்நிகழ்வில் கல்லூரி மாணவ / மாணவிகள் சொற்பொழிவு, இசை மற்றும் கவிதை என பல கலை வடிவங்களில் தங்களது தனித் திறமைகளை வெளிப்படுத்த இருக்கின்றனர். எனவே, இந்நிகழ்வினை காண அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம். அனுமதி இலவசம் ! நன்றி.