" இளையோர் களம் " வெள்ளிக்கிழமை (26/09/2025) மாலை 4.30 மணிக்கு

Posted by Mohanraj Sekar on September 25, 2025

அனைவருக்கும் வணக்கம்- நமது கலைஞர் நூற்றாண்டு நூலகத்தில்  (26.09.2025) வெள்ளிக்கிழமை  இன்று மாலை 4:30 மணியளவில் தரைதளத்தில் உள்ள மாநாட்டு கூடத்தில் "இளையோர் களம்"‌  என்ற நிகழ்வானது மிகவும் சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்வில், கல்லூரி மாணவ/மாணவிகள் பங்கேற்று தங்களது தனித் திறமைகளை (நடனம் , கவிதை,உரை,) மூலம் மிகச் சிறப்பாக வெளிப்படுத்தினர் என்பதை மிக்க மகிழ்வுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.நன்றி








Categories: