"சிகரம் தொடு" சனிக்கிழமை (30/08/25) காலை 10:30 மணிக்கு

Posted by Mohanraj on August 20, 2025

 



அனைவருக்கும் வணக்கம்! நமது கலைஞர் நூற்றாண்டு நூலகத்தில் போட்டி தேர்வு மாணவர்களுக்காக நடைபெறும் சிகரம் தொடு நிகழ்ச்சியின் தொடர் வரிசையில் * தமிழ் இலக்கணம் : வல்லொற்று மிகுமிடங்கள் என்ற தலைப்பில் ச.செந்தில் குமார், ஆய்வாளர், உள்ளாட்சி நிதித்தணிக்கைத் துறை, மதுரை மாநகராட்சி அவர்கள் 30/08/25 சனிக்கிழமை காலை 10:30 மணி முதல் ஒரு மணி வரைபயிற்சி அளிக்க உள்ளார். இதில் கலந்து கொள்ள விருப்பம் உள்ள மாணவர்கள் கலந்து கொள்ளுமாறு அன்போடு அழைக்கின்றோம். 
அனுமதி இலவசம் ! 
முன்பதிவிற்கு : https://tinyurl.com/Sigaram-thodu