சிறுவர்களுக்கான "குழந்தைகளுக்கான "பனை ஓலை பொம்மை பயில்தல் " - திருமதி.மோகன வாணி அவர்களின் | 29.06.2025 காலை 11.00 மணி
Posted by Kalaignar Centenary Library, Madurai on June 24, 2025
வணக்கம் ! மதுரை,கலைஞர் நூற்றாண்டு நூலகத்தில் குழந்தைகளின் கற்பனைத்திறன் மற்றும் படைப்பாற்றலை வெளிக்கொணரவும் ,தனித்திறன்களை வளர்த்துக்கொள்ளவும் ,உடல் மற்றும் மன ஆரோக்கியம் சார்ந்த பயிற்சி வகுப்புகள் மாறுபட்ட தலைப்புகளில் துறைசார்ந்த வல்லுநர்களை கொண்டு ஒவ்வொருவாரமும் ஞாயிறு காலை 11.00 மணிக்கு குழந்தைகள் நிகழ்ச்சி அரங்கில் நடைபெற்று கொண்டு வருகின்றது. அதன்படி (29.06.2025) ஞாயிறு அன்று காலை 11.00 மணிக்கு திருமதி.மோகன வாணி அவர்களின் "பனை ஓலை பொம்மை பயில்தல் " என்ற நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. எனவே, விருப்பமுடைய குழந்தைகள் இந்த நிகழ்வைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம். நன்றி ... அனுமதி இலவசம் !
முன்பதிவிற்கு : tinyurl.com/kclkids
Categories: Events