சிறுவர்களுக்கான "குழந்தைகளுக்கான "பழமொழிக் கதைகளும்! பழங்கால கதைகளும்! " - திருமதி .வி.நான்சி ஜமீமா அவர்கள் | 22.06.2025 காலை 11.00 மணி
வணக்கம் !மதுரை, கலைஞர் நூற்றாண்டு நூலகத்தின் குழந்தைகள் பிரிவின் மூலம் நடத்தப்படும் வாராந்திர நிகழ்வுகளின் வரிசையில் (22.06.2025)அன்று காலை 11.00 மணிக்கு திருமதி .வி.நான்சி ஜமீமா,ஆசிரியர் அவர்களின் "பழமொழிக் கதைகளும்! பழங்கால கதைகளும்! " என்ற நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது.இந்நிகழ்வில் திருமதி .வி.நான்சி ஜமீமா அவர்கள் பழமொழிகள் மூலம் கதைகளை விளக்கக்காட்சி வாயிலாக எளிய முறையில் குழந்தைகள் அறியும் வண்ணம் எடுத்துரைத்தார்.இந்த நிகழ்வில் பங்குபெற்ற அனைவருக்கும் நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம் ... நன்றி ...

.jpg)