Day-08 குழந்தைகளுக்கான - ”கோடைக்கொண்டாட்டம் -2025”
வணக்கம் !பொதுநூலக இயக்ககம், கலைஞர் நூற்றாண்டு நூலகம் -மதுரை,குழந்தைகள் பிரிவில் , குழந்தைகள் கோடைவிடுமுறையை பயனுள்ளமுறையில் கழிக்கும் வகையில் ”கோடைக்கொண்டாட்டம் -2025” என்ற நிகழ்வு நடைபெற்றுவருகின்றது இந்நிகழ்வில் இன்று( 08.05.25) காலை 11.00 மணிக்கு திரு.N.சங்கர் அவர்களின் "எண்ணங்களுக்கு வண்ணங்களால் உயிர் கொடுப்போம்! " என்ற நிகழ்வும் மேலும் எட்டாம் நாள் பயிற்சிப்பட்டறையாக திருமதி. அ.கௌசல்யா, மற்றும் திருமதி.ரா.ஞானசுந்தரி அவர்களின் "அபாகஸ் அடிப்படை பயிற்சி ,மற்றும் திரு. ஆன்டனி, அவர்களின் "டிசைனிங் மற்றும் வீடியோ எடிட்டிங் பயிற்சி ஆகியன நிகழ்வுகள் சிறப்பாக நடைபெற்றது .இந்த நிகழ்வுகளில் ஏராளமான குழந்தைகள் பங்குபெற்றனர் . பங்குபெற்ற அனைவருக்கும் நன்றிகள்.