குழந்தைகளுக்கான விடுமுறை கால பயிற்சி பட்டறை நிகழ்வாக (26.12.2024 முதல் 29.12.204 வரை) காலை 11.00 மணிக்கு , கவிஞர். துளிர் , ஆசிரியர் அவர்களின் "பேச்சாளனாகிய நான்...
வணக்கம் !
மதுரை, கலைஞர் நூற்றாண்டு நூலகத்தில் , குழந்தைகளுக்கான விடுமுறை கால நான்கு நாள் பயிற்சி பட்டறை நிகழ்வாக இன்று( 26.12.24 )காலை 11.00 மணிக்கு , கவிஞர். துளிர் , ஆசிரியர் அவர்களின் "பேச்சாளனாகிய நான்... (சிறுவர்களுக்கான பேச்சுத் திறன் பயிற்சி முகாம்)" இனிதே துவங்கியது , இந்நிகழ்வில் கவிஞர். துளிர் அவர்கள் யார் சிறந்த பேச்சாளர்? எது தலைசிறந்த பேச்சு? உலகை மாற்றிய பேச்சு மற்றும் பேச்சு ஆளுமைகள் குறித்த அறிமுகத்தின் வாயிலாக பேச்சின் சிறப்பு மற்றும் அதன் முக்கியத்துவம் குறித்து குழந்தைகளுக்கு அறிமுகப்படுத்தினார் .இப்பயிற்சியில் பங்குபெற்ற அனைவருக்கும் நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம் .



