"கலைப்பட்டறை " - திரு.B.விஜயகுமார்- "PENCIL SHADING " 25.08.2024 ஞாயிற்றுக்கிழமை மாலை 3.00

Posted by Kalaignar Centenary Library, Madurai on August 24, 2024

கலைஞர் நூற்றாண்டு நூலகத்தில் 25.08.2024 ஞாயிற்றுக்கிழமை இன்று மாலை 3.00 மணி அளவில்  "கலைப்பட்டறை " என்ற நிகழ்ச்சியில் திரு B.விஜயகுமார் அவர்கள் "PENCIL SHADING ( Charcoal Art)"  பயற்சி அளித்தார் .இந்த நிகழ்ச்சியில் மாணவ மாணவிகள் மற்றும் இளையோர் பங்குபெற்று PENCIL SHADING எவ்வாறு  வரைவது என்பதை ஆர்வமுடன் கற்றுக்கொண்டனர் . இந்நிகழ்ச்சியில் பங்குபெற்ற அனைவருக்கும் நன்றி.







Categories: