" கோடை கொண்டாட்டம் 2024 ” ( வேடமிட்டு கதை சொல்லுதல்) - திரு.தாமிரபரணி மதியழகன் | 02.05.2024

Posted by Kalaignar Centenary Library, Madurai on May 02, 2024

 பொதுநூலக இயக்ககம், கலைஞர் நூற்றாண்டு நூலகம் மதுரை, குழந்தைகள் பிரிவில் இன்று  நடைபெற்ற ”கோடை கொண்டாட்டம் 2024”  நிகழ்வின் இரண்டாவது  நிகழ்ச்சியாக  திரு.தாமிரபரணி மதியழகன்      அவர்களின் "வேடமிட்டு  கதை சொல்லுதல்  " நிகழ்ச்சி   சிறப்பாக நடைபெற்றது . இந்நிகழ்வில் திரு.தாமிரபரணி மதியழகன் மற்றும் அவரது குழுவினர்கள்  குழந்தைகளுக்கு சிறந்த  முறையில்  வேடம்மிட்டு கதைசொல்லுதல் மூலம்  , மரங்களை பாதுகாத்தல் குறித்து பாட்டுக்கள் பாடியும்  ,குழந்தைகளை கதை சொல்ல வைத்தும் ,நிகழ்ச்சியை சிறப்பாக வழங்கினார் ,குழந்தைகளும்  தங்களது பெற்றோருடன்  வந்திருந்து  , ஆர்வமுடன் பங்கேற்று மகிழ்ந்தனர் . இந்நிகழ்வில் கலந்துகொண்ட அனைவருக்கும் நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம் .














Categories: